Thursday, June 04, 2015


        ஜூன் 10                அறப்போர் 


தோழனே.. 

ஏந்திடு நெஞ்சில் எரிதழல்..

சேர்ந்திடு... 

சென்னையில்..பெருந்திரள்..

ஒப்பந்த ஊழியனே...

நீ.. திரள வேண்டும்...

உன்னைக்கண்டு...

நிர்வாகம் மிரள வேண்டும்...

தொடரும்..

உனது துன்பங்கள் அகல வேண்டும்...

சென்னை செல்வோம்.. சேர்ந்து வெல்வோம் 

S .சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment