Wednesday, September 27, 2017

அகில இந்தியச்செய்தி 

3வது சம்பள மாற்றம், டவர் கம்பெனி தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துச்சங்கங்களின் செயலர்கள் கூட்டம் என்.எப்.பி.டி சங்க அலுவலகத்தில் 26.09.17 அன்று டெல்லியில் நடைபெற்றது. ஒருமித்த கருத்து எட்டப்படாததால் மீண்டும் 04.10.17 அன்று கூடுவதென முடிவு செய்யப்பட்டது.  

No comments:

Post a Comment