Total Pageviews

Thursday, July 25, 2019





வருமான வரி தாக்கல் செய்வதற்கான 

காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை 

நீட்டிக்கப்பட்டுள்ளது

----------------------------------------------------------


DOT செயலாளராக உள்ள திருமதி 

அருணா சுந்தரராஜன் 31.7.2019 அன்று 

பணி ஓய்வு பெறுகிறார்.

தற்போது கூடுதல் செயலாளராக உள்ள 

ஸ்ரீ அன்ஷு பிரகாஷ்DOT செயலாளராக 

நியமிக்கப்படுகிறார்.

31.7.2019 அன்று திருமதி அருணா 

சுந்தரராஜன் அவர்களின் ஓய்வுபெற்ற

 பிறகு அவர் பொறுப்பேற்பார்.


Wednesday, July 24, 2019


N F T E
தேர்தல் சிறப்புக்கூட்டம்
01/08/2019 – வியாழன்
கோபிசெட்டிப்பாளையம் ஈரோடு

சிறப்புரை
தோழர்.சந்தேஷ்வர் சிங்
NFTE பொதுச்செயலர்


தோழர்களே...
கோபியில் கூடுவோம்...
கோபத்துடன் சாடுவோம்...
எட்டாத உரிமைகள்...
கிட்டாத சலுகைகள்...
தள்ளாடும் BSNL...
தளர்வுற்ற ஊழியர்கள்...
பொறுப்பற்ற அங்கீகாரங்கள்...
பொல்லாத அரசு இயந்திரங்கள்...
எத்தனை காலம்தான் ஏமாறுவோம்...
விழிப்படைவீர்... தெளிவடைவீர்...
BSNL வளம் பெற... ஊழியர் நலம்  பெற..
வாக்களிப்பீர்...
வரிசை எண்-15 ...

இணைந்த கரங்களுக்கு...



Friday, July 05, 2019



ஆர்ப்பாட்டம்



BSNL நிறுவனம் மூடப்போவதாக Reliance Jio

நிறுவனம் What’s App Voice Massages மூலம்

தவறான செய்தியை நமது BSNL

வாடிக்கையாளர்களுக்கு  அனுப்பி BSNL

வாடிக்கையாளர்களை குறைக்க திட்டமிட்டு

நாசவேலை செய்கிறது. 

இதனை கண்டித்து

மதுரை AUAB  சார்பாக 05-07-2019  இன்று

வெள்ளிக்கிழமை மதியம் 1.00 மணிக்கு

மதுரை பொதுமேலாளர் அலுவலகத்தில்

ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தோழர்கள், தோழியர்கள்

அனைவரும் பங்கேற்போம்.


Thursday, July 04, 2019




மாவட்ட செயற்குழு

      
     
வணக்கம்,
                       
  நமது மதுரை மாவட்ட செயற்குழு 09-07-2019 அன்று 

செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில்  தல்லாகுளம் 

CSC மனமகிழ் மன்றத்தில் மாவட்ட தலைவர் 

தோழர். S. சிவகுருநாதன், தலைமையில் நடைபெற உள்ளது

அனைத்து  மாவட்ட சங்க நிர்வாகிகளும்,  கிளைசங்க 

நிர்வாகிகளும், மற்றும் முன்னணி தோழர்களும் கலந்து 

கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.



ஆய்படு பொருள் :

8வதுஉறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் தயாரிப்பு 


ஜூன் - 08,09,&10-2019 மைசூர் மத்திய செயற்குழு முடிவுகள் 



கடந்த ஓர் ஆண்டு காலமாக உறுப்பினர்களின்  வழங்காமல் 

இழுத்தடிக்கும் சென்னை கூட்டுறவு சொசைட்டி நிர்வாகத்தை 

கண்டித்து தொழிற்சங்க இயக்கம் நடத்துவது.



கிளை செயலர்கள்/ மாவட்டசங்க நிர்வாகிகள் / முன்னணி 

தோழர்கள் கலந்து கொள்ளும் விரிவடைந்த மாநில 

செயற்குழு 01-08-2019  கோபி - (ஈரோடு)  பங்கேற்பு .


அமைப்பு நிலை


இன்ன பிற தலைவர் அனுமதியுடன்....
 


             
    தோழமையுள்ள.

G.ராஜேந்திரன்.

மாவட்ட செயலர்.


தோழர் .D.செந்தில் குமார்,



விருதுநகரில் நடைபெற்ற


தமிழ் மாநில செயற்குழுவில்


மாநில உதவி செயலராக 


தேர்வு செய்யப்பட்டார்.

அவருடைய தொழிற்சங்க சங்க 

பணிசிறக்க வாழ்த்துக்கள்