Total Pageviews

Saturday, July 22, 2017

மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூன்றாவது சம்பளமாற்றம் 

பிசினெஸ் லைன் பத்திரிக்கை 19.07.17 அன்று வெளியிட்டுள்ள செய்தி    
மத்திய மந்திரிசபை பொதுத்துறை நிறுவனங்களுக்கு 15% சம்பள உயர்வு  வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.  
அதிகாரிகளுக்குமட்டுமா? சாதாரண ஊழியர்களுக்குமா? 
இழப்பில் (நட்டத்தில்) இயங்கும் பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்களுக்குமா?    
எந்த விபரமும் இல்லை. 
சென்ற முறை 30% உயர்வு அதில் பாதியாக 15% இம்முறை 
ஆத்திரம் கொண்டு ஆர்ப்பரித்து அனைவரையும் ஒன்று திரட்டி காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்கவேண்டாமா- முதன்மை அங்கீகாரச்சங்கம். 
ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்! யாரை ஏமாற்ற? 
சிந்திப்போம் தோழர்களே! 
   

No comments:

Post a Comment