Total Pageviews

Monday, May 28, 2018


சட்டரீதியான போராட்டம்


     
                  
செல்கோபுரங்களைத் தனிநிறுவனமாகப் பிரிக்கும்  

அரசின் முடிவினை எதிர்த்து  அனைத்து சங்கங்களின் 

முடிவின்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில்AIBSNLEA, SNEA 

மற்றும் AIGETOA அதிகாரிகள் சங்கங்களின் சார்பாக 

வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு 25/05/2018 

அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  

புதிய செல்கோபுரம் துணைநிறுவனம் ஆரம்பிப்பது 

என்பது நீதிமன்ற முடிவிற்கு உட்பட்டது என டெல்லி 

நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

அடுத்த கட்ட விசாரணை 25/09/2018 அன்று நடைபெறும்.

No comments:

Post a Comment