Total Pageviews

Friday, January 09, 2015

போடியில் 08.01.15 அன்று  நடந்த தர்ண 


தோழர்களே !
           மத்திய அறைகூவலுக்கு  ஏற்ப 6,7மற்றும் 8 ஆம் தேதிகளில் நாம் மிக பெரிய தர்ணா போராட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளோம்.


           போடியில் நடைபெற்ற தர்ணாவிற்கு தோழர் M .லட்சம் NFTE தலைமை தாங்கினார் .  வரவேற்புரை R சந்திரசேகர்  நிகழ்த்தினார் .  தோழர் S . சூரியன் தர்ணாவை துவக்கி வைக்க தோழர் S .கருப்பையா AIBSNLEA cwc  உட்பட பல முன்னணி மாநில தலைவர்கள் உரையாற்றினார்கள் .  தர்ணா மிகப் பெரிய வெற்றியாக அமைத்துக்  கொடுத்த தோழர் தோழியர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் 
.  கடலூருக்கு திரண்டு கோரிக்கை மாநாட்டை வெற்றி பெறச் செய்வீர் .  

S .சிவகுருநாதன் 
Dis Sec / Madurai 

No comments:

Post a Comment