Total Pageviews

Wednesday, January 07, 2015



"SAVE BSNL" என்ற கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கலில் இன்று நடந்த தர்ணா போராட்டத்திற்கு தலைமை ஏற்று  திரு C .விஜயரங்கன் மாநில அமைப்பு செயலாளர் NFTE, மற்றும்  CONVENER ஆக திரு.ஜோதி நாதன் BSNLEU  ஆகியோர் முன்னிலையில் 200க்கும் மேற்பட்ட தோழர் / தோழியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் மற்றும் அனைத்துச்  சங்கங்களின் மாநில முன்னணி தலைவர்களும் பங்கு கொண்டனர் .

           8.1.2015 அன்று போடியில் நடக்கும் தர்ணா போராட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்ள தங்களின் பேராதரவை வேண்டுகிறோம் .

                                                                      ச.சிவகுருநாதன் 
                                                                       

No comments:

Post a Comment