Total Pageviews

Friday, May 29, 2015



BSNL உருவான 15 ஆண்டுகள் கழித்து விழித்தெழும் DOT, GPF சம்மந்தமான அனைத்து பணிகளையும் தங்களிடம் மாற்றித்தருமாறு கேட்டுள்ளது. GPF-லிருந்து கடன் பெறுவதும் DOT CELL-களுக்கு மாற்றப்படும். இதன் மீது கருத்து கூறுமாறு தொழிற்சங்கங்களை BSNL கேட்டுள்ளது. நமது சங்கம்இந்த மாற்றலை ஏற்க முடியாது எனவும், இது ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் கூறிவிட்டது.

DOT- இதனை வற்புறுத்தும் எனறே தெரிகிறது. 

நிரந்தர ஊழியர்கள் அதிகம் இல்லாததால்
, பெரும்பாலான ஓய்வூதியர்களை பணியமர்த்தி செயல்படும் DOT CELL-களுக்கு இந்த பணி மாற்றப்பட்டால் GPF-ல் பெரும் சிக்கல்களை ஊழியர்கள் சந்திக்க நேரிடும் என்பதால் இந்த பணி மாற்றப்படக்கூடாது என்பதே நம் சங்கத்தின் நிலைபாடு.

S . சிவகுருநாதன் ,மாவட்ட செயலர் 


No comments:

Post a Comment