Total Pageviews

Thursday, September 07, 2017



 லங்கேஷ் வார இதழின்
  
முதன்மை ஆசிரியர்.

கவுரிலங்கேஷ்

இடதுசாரி சிந்தனையாளர்

ரத்த வெறி பிடித்த 

 காவிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

   இறந்த விலங்கிற்காக    

வாழும் மனிதனை கொள்வது,

காம களியாட்டம் ஆடும்  காவிகள்,
  
இளம்பெண்கள் பலாத்காரம்,
  
நிர்வாணமாக சாமிகள்,வாழும்
  
புதியஇந்தியாவை உருவாக்கும் 

காவிகளை தோலுரித்தவர்.

 முற்போக்கு எழுத்தாளர். 

 கவுரிலங்கேஷ் 

சுட்டுக்கொல்லப்பட்டார். .

No comments:

Post a Comment