Total Pageviews

Thursday, September 14, 2017

                 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு      
      

BSNL நிறுவனத்தில் உள்ள ஏறத்தாழ 66000 செல் கோபுரங்களைப் பிரித்து தனி துணை நிறுவனம் உருவாக்கிட 12/09/2017 அன்று பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த துணை நிறுவனம் BSNLன் கட்டுப்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அனைத்து செல் கோபுரங்களும் அனைத்து நிறுவனங்களும் பகிர்ந்து கொள்ளும் வகையில் பயன்படுத்திக் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சங்கங்கள் தனித்தனி
போராட்டம்  என்பது நமது உயிரினும் மேலான BSNL நிறுவனத்தை காக்க உதவாது.

அனைத்து சங்கங்கள் ஒன்றிணைந்து  போராடினால்   மட்டுமே நாம் நமது  BSNL  நிறுவனத்தை காக்க முடியும்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்.

No comments:

Post a Comment