Total Pageviews

Friday, January 05, 2018


தோழர் .ஓம் பிரகாஷ் குப்தா.

 காலத்தால் அழியாத காவியத்தலைவன் 
5 ஆம் ஆண்டு நினைவு நாள்  06.01.2018
( 08.04.1922 -  06.01.2013 )




RTP களை நிரந்தர பணியில் அமர்த்திய இமயமே! 

மஸ்துர்களின் வாழ்வில் ஒளியேற்றிய  பேரொளியே ! 

மாற்றங்களை தனக்கு சாதகமாக மாற்றிய மாசற்றவனே !

மிலாத்துயர்களை மீட்டெடுத்த அடிமட்ட ஊழியர்களின்  கருணை கண்ணே !

உழைக்கும் தொழிலாளிக்காக தன்னையே அற்பணித்தவனே !

தபால் தந்தி இயக்கத்தில் தன்னிகரில்லா தலைவனே !

தொலைதொடர்பு துறையின் சரித்திர நாயகனே !

போர்குணத்தை கற்றுத்தந்த போராளியே !

எங்கள் உள்ளத்திலும் நினைவிலும் 

என்றும் நிலைத்து இருக்கும் 

ஒப்பற்ற மாபெரும் தலைவனே ! 

உன் புகழ் ஓங்குக...... 

No comments:

Post a Comment