Total Pageviews

Saturday, September 29, 2018


ஊதியமாற்றக் கூட்டம்
   
      
மூன்றாவது ஊதிய மாற்றக்கூட்டம்  28/09/2018

அன்று டெல்லியில் நடைபெற்றது. 

NE-4 மற்றும் NE–5 ஊதிய நிலைகளில் தேக்கநிலை 

வரும் வாய்ப்புள்ளதாக ஊழியர் தரப்பில் 

சுட்டிக்காட்டப்பட்டது. 

எனவே கூடுதலாக ஒரு ஆண்டு 

உயர்வுத்தொகை அளிக்கப்பட்டு 

உச்சவரம்பு ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் 

என கோரிக்கை எழுப்பப்பட்டது.  நிர்வாகம் 

பரிசீலிப்பதாக ஒத்துக்கொண்டுள்ளது. 


அடுத்த கூட்டம் 09/10/2018 அன்று நடைபெறும். 

ஊதிய நிலைகள் இறுதி செய்யப்பட்டுவிட்ட 

நிலையில்  அடுத்த கூட்டத்தில் ALLOWANCE 

படிகள் மற்றும்  இதர பிரச்சினைகள் 

விவாதிக்கப்படும்.

No comments:

Post a Comment