Total Pageviews

Thursday, February 21, 2019


       அடுத்த கட்ட போராட்டம்

நாடு முழுவதும் நமது மூன்று நாள் 

வேலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக 

நடந்தேறியுள்ளது. உணர்வோடு போராடிய 

தோழர்களுக்கு வாழ்த்துக்கள்….


கண்ணிருந்தும் குருடாய்.. 

காதிருந்தும் செவிடாய்..

DOT அதிகாரிகளும்இலாக்கா அமைச்சரும்

சற்றும் கூட சட்டை செய்யாது 

மவுனம் காத்து நின்றனர்.

எனவே இன்று 20/02/2019 கூடிய AUAB அனைத்து 

சங்க கூட்டமைப்பு

கீழ்க்கண்ட முடிவுகளை 

அடுத்த கட்ட நடவடிக்கைகளாக 

அறிவித்துள்ளது.

தொடர்ந்து நமது போராட்டங்களை 

முன்னெடுத்துச் செல்வோம்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள்

      06/03/2019 அன்று பிரதமர் அலுவலகம் 
 நோக்கி மாபெரும் பேரணி..

        28/02/2019க்குள் அனைத்து MPக்களையும் 
சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

   பிரதமர் மற்றும் இலாக்கா அமைச்சருக்கு 
TWITTER மூலம் கோரிக்கை விடுத்தல்..

  இலாக்கா அமைச்சரை விரைவில்  சந்தித்து
கோரிக்கைகளை வலியுறுத்தல்...

தோழர்களே

அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கவனம் 

செலுத்துவோம்

நமது நியாயமான கோரிக்கைகளை 

தொடர்ந்து வலியுறுத்துவோம்



No comments:

Post a Comment