Total Pageviews

Tuesday, June 09, 2015




   பெருந்திரள் தர்ணா போராட்டம் 


ஒப்பந்த ஊழியர் போராட்டம் 

ஒத்திவைப்பு 



10/06/2015 அன்று சென்னையில் நடைபெறவிருந்த
 ஒப்பந்த ஊழியர் பிரச்சினை தீர்விற்கான போராட்டம் 
ஒரு மாத காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

08/06/2015 அன்று நிர்வாகத்துடன் 
நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில்
 மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டப்பேச்சுவார்த்தை 
12/06/2015 அன்று நடைபெறும்.


S .சிவகுருநாதன்,மாவட்ட செயலர் 

No comments:

Post a Comment