Total Pageviews

Thursday, June 21, 2018


கனவு காணுங்கள்

      


   முன்னால் ஜனாதிபதி A.P.Jஅப்துல்கலாம் கனவு காண சொன்னார்.

BSNLல் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களும்  அதிகாரிகளும் 

 பணிஓய்வுவை எதிர்பார்த்து பலர், விருப்ப ஓய்வில் Golden Opportunity 

எதிர்பார்த்து சிலர், என 7 வது சம்பள மாற்றத்தை எதிர்பார்த்து தோழர்கள் 

கனவில் உள்ளனர்.
        
  7 வது சம்பள மாற்ற கனவில் இருக்கும் BSNL ஊழியர்களுக்கு கட்டி 

இருக்கும் கோவணமும் பறிபோனது போல ஒரு உத்திரவை BSNL  நிர்வாகம் 

வெளியிட்டுள்ளது.

GROUP ‘B’ C' மற்றும் ‘D ஊழியர்களுக்கு

பிரதி மாதம்முதல் தேதியில் சம்பளம் பட்டுவாடா,

GROUP  ‘A அதிகாரிகளுக்கு பிரதி மாதம்

5 ஆம் தேதியில் சம்பள பட்டுவாடா

என நிர்வாகம் உத்திரவை வெளியிட்டுள்ளது.

                  இது BSNL ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது            


மத்திய அரசின் அலட்சியத்தினாலும்  தவறான கொள்கையினாலும் 

BSNL நிறுவனத்தை நலிவடைய செய்கிறது


மேலும் 
மத்திய அரசின் தனியார்மையம் மோகம், மேலும் தனியார்   கம்பெனியின்  போட்டி காரணமாக அதிகமான இலவசம்.
மத்திய அரசின் மூன்றாண்டு,நான்காண்டுகள் சாதனை விவரிக்க     நமது  இலாக்கா பணத்தில் கொண்டாட்டம்.
தனிடவர் துணைநிறுவனம் 
ஐந்து நட்சத்திர விடுதியில் கூட்டம், வரம்பில்லா வாகனம்செலவு,
ஊழியர்கள் பற்றாக்குறை
பழுதுகள் நீக்க தேவையுள்ள உபகரணங்கள் இன்றி தரைவழி     தொலைபேசி குறைகிறது. 
அலைபேசியில் சிக்னல் பிரச்சனை
   போன்ற வீண் செலவினத்தை குறைக்காமல்,

 BSNL பணிபுரியும் ஊழியர்களின் 

சம்பளத்தை பிற்படுத்துவது மேலும் ஊழியர்களின் மத்தியில் 

நாளை GROUP ‘B’ C' மற்றும் ‘D ஊழியர்களுக்கு இந்த நிலை 

ஏற்படுமோ?  

என்கின்ற குழப்பத்தை ஏற்படுத்தி ஊழியர்களிடையே அதிருப்தியை

                                                  BSNL நிர்வாகம் ஏற்படுத்துகிறது.

  இப்படியே நாம் அனைவரும் 

அலட்சியமாக இருந்தால்,
நேற்று
OT- இல்லை,
 LTC - இல்லை
Medical Allowance (போன்ற மினி போனஸ்) இல்லை,
PERKS- என்பது இல்லவேயில்லை ,
இன்று
GPF- தாமதம் 
FESTIVEL முன்பணம் - தாமதம்,
 GROUP  ‘A’ அதிகாரிகளுக்கு சம்பளமும் தாமதம்
நாளை 
               நமது பணி பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே???? ஊழியர்கள் நாம் ஓய்வுப்பெற்று விடுவோம் என்று அலட்சியமாக இருந்தால், கிடைக்ககூடிய ஓய்வூதிய பண பயன்களும் கேள்விக்குறியே!!!!!!!     



நமது ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றேதான்  எளிதில் 
இழந்த சலுகைகளை  அடைய முடியும் 
ஒன்றுபடுவோம் போராடுவோம். 
வெற்றிகிட்டும் வரை போராடுவோம்.

No comments:

Post a Comment