Total Pageviews

Tuesday, August 14, 2018


கோடனக்கோடி மக்களுக்கு வேலை வாய்ப்புகள்.....

விவசாயத்தை செழிக்க நதிநீர் இணைப்புகள்.....

ஏழைகளுக்கு தொழில் முனைய வங்கி கடன்......

பெண்களுக்கு பிரத்தியோக சுதந்திரம்......

கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வசதி......

ஜாதி மத பேதம்மின்மை......

கருத்து சுதந்திரம்......

சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் உருண்டுவிட்டன.

இந்தியர்கள் அடிமைகளாக வாழ்கின்றனர்.

இந்தியர்கள் அன்னியர் ஆகின்றனர்.

மாட்டு வியாபாரி கைதி ஆகிறான்.

மோசடி செய்தவன் உல்லாசமாக வாழ்கிறான்.

காமகொடூரனுக்கு காவல் பாதுகாப்பு.

கஞ்சா விற்றவன் கடவுள் ஆகிறான்.

அதானி அம்பானி ஆகிறான்.

அம்பானி அசுரன் ஆகிறான்.

ஏழைகளுக்கு பிழைக்க வழியில்லை.

ஒடுக்கப்பட்டோர் வாழ வழியில்லை.

விசாரணைக்கு முன்பே கைதி கைலாயம் செல்கிறான்.

பெண்ணுக்கு சுதந்திரம் இருக்கு ஆனால் இல்லை.

நாம் மீண்டும் சுதந்திர அடைய...

நம் நாட்டில் நாம் சுதந்திரமாக வாழ

நமது போராட்ட களம்.    

தேர்தல் களம்.

ஜனநாயக தேர்தலில் களம் காண வேண்டும்.

நம் நாடு காவி பிடிகளில் இருந்து 

சுதந்திர அடைய வேண்டும்.

No comments:

Post a Comment